செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர்வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய விண்வெளி ஆய்வு மையமான நாசா, பெர்செவெரன்ஸ் ரோவரை அனுப்பி வைத்திருந்தது. இந்த ரோவர் கடந்த பிப்ரவரி 18ம் தேதி, செவ்வாய் கிரகத்தை அடைந்து, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தெற்கு பகுதிக்கு சென்று, நிலப்பரப்பை படம்பிடித்து அனுப்பியுள்ளது.