தற்போது மீண்டும் இதேபோன்றதொறு கருத்தை கூறி வம்பில் மாட்டிக் கொண்டு விழிபிதுங்கி நிற்கிறார். அதாவது ஆண்கள் ஒன்றும் "ரோபோக்கள்" அல்ல என கூறிய அவர், மெல்லிய ஆடையில் பெண்களை பார்க்கும் போது, பாலியல் உணர்வால் தூண்டப்பட்டுவதாகவும், அதில் சிலர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.