கள்ளக்குறிச்சியில் தொடர்ந்து வரும் போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்கள் அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்து அமைதி காக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் ஸ்ரீமதி வழக்கில் சிபிசிஐடி தற்கொலை என்ற கோணத்தில் மட்டுமே விசாரணை செய்து வழக்கை திசை திருப்ப முயற்சித்து வருகின்றனர்.