இந்தநிலையில், டோக்கியோ வந்துள்ள வீரர்களில், அதிக எண்ணிக்கையில் பெண் வீராங்கனைகளே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, கனடா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆண் வீரர்களை விட பெண் வீராங்கனைகளையே அதிகம் அனுப்பியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.