இலங்கை சுற்றுப் பயணம்; வீரர்களை தேர்வு செய்வதில் தொய்வு

இலங்கை சுற்றுப் பயணம்; வீரர்களை தேர்வு செய்வதில் தொய்வு
Published on
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்தது. இதனால் இலங்கையில் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட இலங்கைக்கு செல்லும் வீரர்களை தேர்வு செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. டி20 தொடருக்கான கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் சூரியகுமார் யாதவ் நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் ஒரு நாள் தொடருக்கான கேப்டன் நியமிப்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com