நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் சனிக்கிழமை (நாளை) சென்னையில் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்கி 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில்
எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | இலங்கை மீனவர்களிடம் போலீசார் விசாரணை.!