அதோடு, “மறுசுழற்சி செய்யக்கூடிய பாக்கெட்டுகளில் தான் ஆவின் பால் வழங்கப்படுகிறது, தற்போது உடனடியாக பாட்டில்களில் பால் வழங்குவது கடினமான ஒன்று, அதற்காக பிளான்ட் எல்லாம் புதிதாக கட்ட வேண்டி இருக்கும், சராசரியாக ஒரு நாளைக்கு ஆவின் மூலம் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது, காலையில் பால் தாமதம் என்பது நிச்சியமாக இல்லை, நகரத்தில் 1.30 மணிக்குள் பால் கொடுக்கிறோம், ஆவினை வெற்றிகரமான நிறுவனமாக மாற்றுவது தான் எங்கள் எதிர்கால இலக்கு”, என கூறினார்..