மதுரை மாவட்டத்தில் முதல் கட்டமாக அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனை, செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், மேலூர் அரசு மருத்துவமனையில் ஆகிய இடங்களுக்கு கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மதுரை அரசு இராஜாஜி தலைமையில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.