இதனையடுத்து ஐஸ்வர்யாவை இல்லத்தில் சேர்த்துவிட்ட சமூக ஆர்வலர் குழந்தையை அடக்கம்செய்த புகைப்படத்தை பார்த்தநிலையில் குழந்தையை இறந்தது குறித்து தொண்டுநிறுவனத்திடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக கூறியதையடுத்து குழந்தையை புதைத்தது தொடர்பான ஆவணங்களை கேட்டபோது அவர்கள் அளித்த ஆவணங்கள் முழுவதும் போலியாக இருப்பதாக சமூக ஆர்வலர் அளித்த தகவலையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் மாவட்ட குழந்தை நல அலுவலர், வட்டாச்சியர், காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.