சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்... முதலமைச்சர் அவசர ஆலோசனை!!

சிறு, குறு தொழில் நிறுவனங் கள் வேலைநிறுத்தம் தொடர்பா க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், அமைச்சர் தா.மோ.அன்பரசனுடன் அவசர ஆலோசனை மேற் கொண்டார். 

பொருளாதார மந்த நிலை, மூலப் பொருட் களின் விலை உயர்வு, திறன்மி கு பணியாளர் களின் பற்றா க் குறை போன்ற பல இன்னல் களை தொழில்துறை சந்தித்து வரும் நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு நிலை கட்டணத்தை பல மடங் கு உயர்த்தியதோடு, பீ க் ஹவர்ஸ் கட்டணத்தையும் 15 சதவீதம் உயர்த்தி அறிவித்தது.

அரசின் இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் சிறு குறு தொழில் நிறுவனங் கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இதனால், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களிலும் சிறு, குறு தொழில் நிறுவனங் கள் மூடப்பட்டன. இதன் காரணமா க, பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், சிறு, குறு தொழில் நிறுவனங் கள் வேலைநிறுத்தம் தொடர்பா க, அமைச்சர் தா.மோ.அன்பரசனுடன், முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.  

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த ஆலோசனையில், அடுத்த க் கட்ட நடவடி க் கை கள் குறித்து ஆலோசி க் கப்பட்டதா க தெரியவந்துள்ளது.

இதையும் படி க் க || மின் கட்டண உயர்வை க் கண்டித்து ஒருநாள் வேலை நிறுத்தம்...!