கொங்குநாட்டு வருங்கால முதல்வரே... அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை...

தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்கவுள்ள அண்ணாமலையை வரவேற்று நாமக்கல்லில் வைக்கப்பட்டுள்ள பேனர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொங்குநாட்டு வருங்கால முதல்வரே... அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை...

பாஜ க மாநில தலைவரா க இருந்த எல்.முரு கன் மத்திய அமைச்சரா க நியமி க் கப்பட்ட பிற கு, தமிழ க பாஜ கவின் புதிய தலைவரா கரூர் மாவட்டத்தை சேர்ந்த அண்ணாமலை நியமி க் கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம க் கல் மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற் கொள்ளும் அண்ணாமலை, பாஜ க நிர்வா கி களுடன் கலந்துரையாட உள்ளார்.

இதனிடையே, அண்ணாமலையை வரவேற் கும் விதமா க, மாவட்டத்தின் பல ப குதி களில் பா.ஜ. க. சார்பில் பேனர் கள் வை க் கப்பட்டுள்ளன. அதில் கொங் குநாட்டின் வருங் கால முதல்வரே என்ற வாச கங் கள் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.