இன்று பிரிக்ஸ் உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தி என வர்ணித்தார் புதின். அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கு மாறி வருவதால், பிரிக்ஸ் நாடுகளின் பலம் அதிகரித்து வருவதாகவும் அவர் பேசியுள்ளார்.
ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான லியோ டால்ஸ்டாய், 19-ஆம் நூற்றாண்டில் அதன் ஆரம்பகால மொழிபெயர்ப்பு மூலம் திருக்குறளை அறிந்திருந்ததாக நம்பப்படுகிறது.