ராஜஸ்தான் மாநிலத்தில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் வழக்கு பதிவாகியுள்ளது. நோயாளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
பிலிப்பைன்ஸ் நாட்டில் முதல் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குரங்கம்மை பாதித்த நபர், வெளிநாடுகளுக்கு பயணம் செய்த வரலாறு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், மக்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என்றும், நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் முதல் குரங்கம்மை பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் , மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. ...