2022-ன் எழுத்தாளர்களுக்கான சிறந்த விருது, சாகித்ய அகாடமி விருது, தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பெருமையைத் தேடி தந்த இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளாக, அரசின் திட்டமிடலின் அடிப்படையிலேயே நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டு, நாட்டின் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியு ...