அதிமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட நாகப்பட்டினம் பசுமை துறைமுகம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
முல்லைப் பூவை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் மழைக்காலங்களில், பூக்கள் உற்பத்தி பாதிக்கப்படுவதால், தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.