ஏவுகணைகளை 400 கி.மீ. தொலைவில் இருந்தே கண்டறிந்து, தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இதன் மூலம், இந்திய வான் பாதுகாப்பு அமைப்புக்கு ஒரு வலிமையான 'வெளி அடுக்கு பாதுகாப்பு கவசம்' கிடைத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப் பதட்டங்களுக்கு மத்தியில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.