காங்கிரஸ் கட்சியினர் கூறுவதன்படி, கச்சத்தீவை விட்டுக்கொடுத்து நாம் பெற்றது வாட்ஜ் பேங்க். ஆனால், கச்சத்தீவை இழந்ததால் நாம், குறிப்பாகத் தமிழக மீனவர்கள் இழந்ததை இதற்கு இணையானதாக எடுத்துக்கொள்ள முடியுமா ...
"பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் தப்பிப்பதற்காக, வெளிநாட்டு அரசாங்கங்களிடம் கெஞ்சுவது மோடிக்கு வழக்கமான ஒன்றோ என்ற கேள்வியை இது எழுப்புகிறது." - காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா