வெள்ளத்தின் காரணமாகக் களனி மற்றும் அத்தனகாலு ஆறுகளில் அபாய கட்டத்தைத் தாண்டி நீர் மட்டம் உயர்ந்து, கரையோரப் பகுதிகளில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது
2025 ஜூலை மாதம், 40 நாடுகளுக்கு விசா கட்டணமில்லா பயணக் கொள்கையை அறிவித்தது, இது முன்பு 7 நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. இந்தக் கொள்கையின் மூலம், இலங்கை அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், ப ...