"போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு காவல்துறையினர் அமுதன் பற்றிய தகவல்களைக் கொடுத்துள்ளனர். அந்த கும்பலைச் சேர்ந்த 20 பேர் அமுதன் அவர்களை அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளது." - உதயநிதி
விவசாயிகள் நீங்க தேர்தல் வாக்குறுதியில் சொன்ன மாதிரி முழு கடன் தள்ளுபடி வேணும்னு கேட்டுட்டு இருக்காங்க. அதற்கு வழக்கம் போல இந்த முதலமைச்சர் வாய் திறக்கறது இல்ல.