மற்ற மொழிக்காரர்கள் தமிழை பிசாசு மொழி, நாகரிகம் தெரியாதவர்கள் மொழி என்று குறை சொன்னபோதும், தமிழன் " யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று அனைத்து மொழிகளுக்கும் மதிப்பு கொடுத்தவர்கள்
இது தொடர்பாக விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், புகார் அளித்த நடிகையே அதனை வாபஸ் பெற்றாலும், சீமான் மீது பாலியல் துன்புறுத்தல் பிரிவின் கீழ் வழக்குப் பதியப்ப ...
பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உச்ச நீதிமன்றத்தில் தொடரந்த வழக்கு விசாரணை உள்ளதாக அவரது வழக்கறிஞர் சங்கரன் தெரிவித்துள்ளார்.
எங்கள் கட்சியில் யார் வேண்டுமானாலும் வரலாம் யார் வேண்டுமானாலும் செல்லலாம் முழு சுதந்திரம் உள்ளது - காளியம்மாள் கட்சியிலிருந்து விலகுவதாக வந்த தகவலுக்கு மதுரை விமான நிலையத்தில் சீமான் பதில்.