சமீப காலமாக எல்லைப் பகுதிகளில் அதிகரித்து வரும் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
பல கட்ட பேச்சுவார்த்தைகளின் இறுதியில் அரசியல் முடிவுகளை எடுப்பதிலும், அமைதி முயற்சிக்கு ஆதரவு வழங்குவதிலும் அவரது பங்கு முக்கியமானதாக இருந்ததாக கூறப்படுகிறது.