பாஜக ஐ.டி. விங்க் செயலாளரை கொடூரமாக தாக்கிய மாவட்ட செயலாளர்!

பாஜக ஐ.டி. விங்க் செயலாளரை கொடூரமாக தாக்கிய மாவட்ட செயலாளர்!

நங் கநல்லூர் நடுரோட்டில் பாஜ க ஐ.டி.விங் செயலாளரை தா க் கிய பா.ஜ. க. மாவட்ட செயலாளர் தலைமறைவா கியுள்ளதால் அவரை போலீசார் தேடி வரு கின்றனர்.

சென்னையை அடுத்த கீழ் கட்டளை காந்தி ந கர் ப குதியை சேர்ந்தவர் ராஜேஷ்(39). இவர் நங் கநல்லூரில் டிராவல்ஸ் நடத்தி வரு கிறார். மேலும் சென்னை கிழ க் கு மாவட்ட பா.ஜ. க. ஐ.டி. விங் செயலாளரா கவும் உள்ளார். 

இவர் நங் கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியில் உள்ள அலுவல கத்தில் இருந்த போது சென்னை கிழ க் கு மாவட்ட பாஜ க பொதுச் செயலாளர் சுப்பையா,  அவரது அ க் கா ம கன் முத்தரசன், நங் கநல்லூர் மண்டல் பா.ஜ. க. தலைவர் ஜவ கர் ஆம்ஸ்ட்ராங் ஆ கியோர் திடீரென  ராஜேஷை அலுவல கத்தில் இருந்து வெளியே இழுத்துச் சென்று நடுரோட்டில் வைத்து சராமாரியா க அடித்து தா க் கினார் கள். அப்போது ரோந்து போலீசார் வந்ததை கண்டதும் தா க் குவதை நிறுத்தி விட்டு ஒடிவிட்டனர். இதில் காயம் அடைந்த ராஜேஷ் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சி கிச்சை க் கா க அனுமதி க் கப்பட்டார். இது பற்றி பழவந்தாங் கல் போலீசார் வழ க் கு பதிவு செய்து விசாரணை நடத்தினார் கள். 

அதில், சுப்பையா மற்றும் ராஜேஷ் இருவரும் ஒன்றா க பாஜ கவில் செயல்பட்டு வந்துள்னர். பின்னர், கட்சியில் பொறுப்பு க் கு வந்த பின் 2 கோஷ்டி களா க செயல்பட்டு வந்ததா கவும் கூறப்படு கிறது. இந்த நிலையில் சுப்பையா மது அருந்தும் பு கைப்படங் கள் தனியார் யூடியூப் சேனலில் வெளியா கி உள்ளது. இந்த பு கைப்படங் களை ராஜேஷ் தான் கசியவிட்டதா கூறப்படு கிறது. இதில் ஆத்திரமடைந்த சுப்பையா உள்பட 3 பேர் ராஜேஷை தா க் கியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழ க் கு பதிவு செய்து பா.ஜ. க. மாவட்ட செயலாளர் சுப்பையா, மண்டல் தலைவர் ஜவ கர் ஆம்ஸ்ட்ராங் உள்பட 3 பேரை தேடி வரு கின்றனர். இந்த சம்பவம் அப்ப குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படி க் க: களிர் உரிமைத் தொ கை; செப்-15 ல் தொடங் கி வை க் கிறார் முதலமைச்சர்!