பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்...!

பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்...!

சென்னையில் அடுத்த ஆசிய கடற் கரை விளையாட்டுப் போட்டி களை நடத்துவதற் கு தேவையான  நடவடி க் கை களை எடு க் க வேண்டும் என பிரதமர் மோடி க் கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி:

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொட க் கவிழா நேற்று கோலா கலமா க நி கழ்ந்தது. இந்த விழாவில் கலந்து கொள்வதற் கா பிரதமர் மோடி சென்னை வந்தார். அதன்படி தொட க் கவிழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தமிழ க முதலமைச்சருடன் சேர்ந்து ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றி வைத்து போட்டியை துவங் கி வைத்தனர். 

பிரதமர் மோடி க் கு முதலமைச்சர் கடிதம்:

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொட க் கவிழா நேற்று சிறப்பா க நடைப்பெற்றதை தொடர்ந்து, சென்னையில் அடுத்த ஆசிய கடற் கரை விளையாட்டுப் போட்டி களை நடத்துவதற் கு நடவடி க் கை எடு க் கோரி பிரதமரு க் கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தொட க் கவிழாவில் கலந்து கொண்டதற் கு நன்றி: 

மு. க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், சென்னையில் நடைபெற்ற 44-வது சர்வதேச சதுரங் க ஒலிம்பியாட் தொட க் க விழாவில் கலந்து கொண்டமை க் கும் நன்றி தெரிவித்தும், இவ்விளையாட்டுப் போட்டி களை தமிழ்நாட்டில் நடத்துவதற் குத் தேவையான அனைத்து உதவி களை செய்தமை க் கும் தனது நன்றியை தெரிவித்து கொள்வதா குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டு களை ஊ க் குவிப்பதில் பிரதமர் ஆர்வமா க உள்ளார்:

இந்தியாவில் விளையாட்டு களை ஊ க் குவிப்பதில் பிரதமர் காட்டிவரும் ஆர்வத்தை   குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், சென்னையில் ஆசிய கடற் கரை விளையாட்டுப் போட்டி களை நடத்துவதுவதற் குரிய ஒத்துழைப்பை நல் குமாறு கேட்டு க் கொண்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் வேண்டு கோள்:

தமிழ்நாடு அரசின் இந்த வேண்டு கோளையேற்று, 2024 ஜனவரியில் ஆசிய கடற் கரை விளையாட்டுப் போட்டி களை தமிழ்நாட்டில் நடத்துவதற் கு தேவையான உத்தரவாதங் களை மத்திய இளைஞர் விவ காரங் கள் மற்றும் விளையாட்டு அமைச்ச கம் விரைவில் வழங் கிட வேண்டியுள்ளதா க் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் கோரி க் கை:

ஆசிய கடற் கரை விளையாட்டுப் போட்டி கள் குறித்து ஏற் கனவே, மத்திய  அமைச்சரு க் கு கடிதம் எழுதியுள்ளதா கவும், செப்டம்பர் 2022 இறுதி க் குள் ஆசிய ஒலிம்பி க் கவுன்சிலு க் கு இந்த உத்தரவாதங் கள் வழங் கப்பட வேண்டியுள்ளதால், விளையாட்டு அமைச்ச கம் விரைவில் அதனை வழங் கிட உரிய நடவடி க் கை எடு க் குமாறு  பிரதமர் மோடி க் கு முதலமைச்சர் கோரி க் கை விடுத்திரு க் கிறார்.

முதலமைச்சரின் கோரி க் கை சாத்தியமா குமா?:

முதன்முறையா க தமிழ்நாட்டில் அதிலும் குறிப்பா க சென்னையில் 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறு கிறது. இது நம் தமிழ கத்திற் கும், இந்தியாவிற் கும் மி க பெரிய சாதனையா கும். இந்நிலையில்  அடுத்ததா க ஆசிய கடற் கரை விளையாட்டுப் போட்டி களை சென்னையில் நடத்துவதற் கா க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் முயற்சி மேற் கொண்டு வரு கிறார். அதன் முதல் கட்டமா க பிரதமர் நரேந்திர மோடி க் கு முதல்வர் ஸ்டாலின் ஆசிய கடற் கரை விளையாட்டுப் போட்டி களை சென்னையில் நடத்துவதற் கான நடவடி க் கை களை மேற் கொள்ளுமாறு கோரி க் கை விடுத்து கடிதம் எழுதியுள்ளர். இந்த கடிதத்தை ஏற்று பிரதமர் மோடி நடவடி க் கை எடுப்பாரா? முதலமைச்சரின் கோரி க் கை சாத்தியமா குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...