கல்லூரி மாணவிக்கு நடந்த கொடூரம்... 4 பேர் கைது...

காஞ்சிபுரம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்லூரி மாணவிக்கு நடந்த கொடூரம்... 4 பேர் கைது...

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு அடுத்துள்ள குண்டு குளம் காட்டுப்பகுதியில் நேற்று இரவு 7 மணி அளவில் காஞ்சிபுரத்தை சேர்ந்த சிந்து ஆண் நண்பர் ஹரிஷ் சங்கரா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருகிறார்கள்.

சம்பவம் நடந்த இரவு காட்டுப்பகுதியில் தனியாக பேசிக்கொண்டு இருந்தபோது குண்டு குளம் பகுதியைச் சேர்ந்த ஊமை மணிகண்டன், விமல், ஊக்கு (எ) சிவகுமார், தென்னரசு ஆகிய நான்கு பேரும் அந்த காதல் ஜோடியிடம் சென்று கத்தியை காண்பித்து செல்போன் மற்றும் பணத்தை வாகனத்தை பறித்துள்ளனர்.

மேலும் படிக்க | பாலியல் தொல்லை செய்த விசிக பிரமுகர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு...

சிந்து என்ற பெண்ணை தனித்தனியாக நால்வரும் மாறி மாறி கற்பழித்துள்ளனர் ஆண் நண்பர் கழுத்தில் கத்தி வைத்ததால் அமைதியாக இருந்துள்ளார். ஒரு மணி நேரத்திற்கு பிறகு நாள் வரும் அங்கிருந்து செல்லும்போது இந்த சம்பவம் குறித்து வெளியே சொல்ல கூடாது எனவும் சொல்லினால் உங்களுடைய புகைப்படம் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இதனை அடுத்து பயத்துடன் அங்கு இருந்து இருவரும் செல்லும்போது செவிலிமேடைய அருகே போலீசார் வாகன சோதனை ஈடுபட்டிருந்தன.

மேலும் படிக்க | தகாத உறவில் ஈடுபட்ட இளைஞரின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த உறவினர்கள்...

அப்பொழுது நடந்த சம்பவத்தை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர் வேதனை அடைந்த போலீசார் அப்பகுதிக்கு 30க்கும் மேற்பட்ட போலீசார் சென்று விடிய விடிய சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்பொழுது ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நபர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இரவு நேரத்தில் வழக்கமாக பகுதியில் மது அருந்துவதாகவும் இவர்கள் அங்கு இருக்க வாய்ப்புள்ளதாகவும் கிராம மக்கள் கொடுத்த தகவல் பெற போலீசார் 12 மணி நேரத்தில் நால்வரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியருக்கு கிடைத்த தக்க சன்மானம்...