விழுப்புரம்: பாலம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு; இருவா் கைது..!

விழுப்புரம்: பாலம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு; இருவா் கைது..!

விழுப்புரத்தில் மது போதையில் நாட்டு வெடிகுண்டு வீசி பாலத்தை தகா்க்க முயன்ற கூலிப்படையை சோ்ந்தவா் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனா்.

எஸ்.மேட்டுப்பாளையத்தை சோ்ந்த கபிலன், சத்யராஜ், புதுச்சோி நெல்லித்தோப்பை சோ்ந்த கௌதமன் ஆகியோா் மேட்டுப்பாளையம்- குமாரமங்கலம் தென்பெண்ணை ஆற்று பாலத்தில் அமா்ந்து மது அருந்தி கொண்டிருந்தனா்.

மதுப்போதை தலைக்கேறியதும் மூவரும் பாலத்தின் மீது நாட்டு வெடிக்குண்டுகளை வீசியுள்ளனா். அதனைதொடர்ந்து மூவரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.