பேரு வச்சாலும் வைக்காம போனாலும் பாடல் எப்படி உருவானது? - ரகசியத்தை சொன்ன இளையராஜா

பேரு வச்சாலும் வைக்காம போனாலும் பாடலின் ரகசியம் குறித்து, இளையராஜா பேசும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பேரு வச்சாலும் வைக்காம போனாலும் பாடல் எப்படி உருவானது? - ரகசியத்தை சொன்ன இளையராஜா

பேரு வச்சாலும் வைக்காம போனாலும் பாடலின் ரகசியம் குறித்து, இளையராஜா பேசும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

31 வருடங்களுக்கு முன்பு மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற பேர் வச்சாலும் பாடல், சமீபத்தில் வெளியான சந்தானத்தின் டிக்கிலோனா படத்திலும் இடம்பெற்றுள்ளது. பாடலின் ஒலியை யுவன் சங்கர் ராஜா சற்று மாற்ற, அதற்கு நடிகை அனகா நடனம் ஆடிய விதம் ஆகியவை, ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகி விட்டது.

இந்நிலையில், இந்த பாடல் எப்படி உருவானது? என, இளையராஜா சுவாரஸ்யமான விளக்கத்தை கொடுத்துள்ளார்.