கவர்ச்சி கடலில் குதித்த யாஷிகா....போட்டோவை பார்த்து தூக்கத்தை தொலைத்த இளசுகள்....!

கவர்ச்சி கடலில் குதித்த யாஷிகா....போட்டோவை பார்த்து தூக்கத்தை தொலைத்த இளசுகள்....!

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

அதன்பின்னர் பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மோசமான கார் விபத்து ஒன்றில் சிக்கினார். தனது நண்பர்களுடம் பார்ட்டி ஒன்றிக்கு சென்றுவிட்டு திரும்புபோது எதிர்பாராத விதமாக இவர் ஓட்டி வந்த கார் மாமல்லபுரம் அடுத்த  சூளேரிக்காடு பகுதி கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருந்த தடுப்பு சுவர் மீது விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் இரு கால்களும் சேதமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு தான் நன்றாக நடக்க ஆரம்பித்துள்ளார். அதனைதொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு யாஷிகா ஆனந்த வழக்கம்போல் சமூக வலைதள பக்கத்தில் மீண்டும் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிகப்பு நிற கவர்ச்சி உடையில் கையில் கிளாசுடன் எடுப்பான முன்னழகையும், தொடையழகையும் காட்டியபடி இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.