இந்தியாவிற்குள் வந்தது சி.1.2 கொடிய கொரோனா வைரஸ்!  

சி.1.2 என்ற புதிய கொரோனா திரிபு பரவத்தொடங்கியிருப்பதால், வெளிநாடுகளிலிருந்து வருவோர் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மும்பை அறிவித்துள்ளது.

இந்தியாவிற்குள் வந்தது சி.1.2 கொடிய கொரோனா வைரஸ்!   

சி. 1.2 என்ற புதிய கொரோனா திரிபு பரவத்தொடங்கியிருப்பதால், வெளிநாடுகளிலிருந்து வருவோர் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மும்பை அறிவித்துள்ளது.

சி. 1.2 என்ற புதிய கொரோனா திரிபு தென்ஆப்ரிக்க உள்ளிட்ட 6 நாடுகளில் பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக  நாளை முதல் மும்பை விமான நிலையம் வழியாக இந்தியாவிற்கு வரும் இங்கிலாந்து, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், தென் ஆப்ரிக்கா, பிரேசில், வங்கசேதம், சீன, நியூசிலாந்து, ஜிம்பாபே உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பயணிகள், சொந்த செலவில் கொரோனா பரிசோதனையை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.