பிரதமர் எதற்கெல்லாம் கோபப்படுவார்..? பட்டியலிட்ட ராகுல் காந்தி...

கேமரா இல்லை என்றால் மட்டும் பிரதமர் மோடி கோபப்படுவார், விவசாயிகள் கொல்லப்படுவதற்கு மவுனம் காப்பார் என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

பிரதமர் எதற்கெல்லாம் கோபப்படுவார்..? பட்டியலிட்ட ராகுல் காந்தி...

கேமரா இல்லை என்றால் மட்டும் பிரதமர் மோடி கோபப்படுவதா க, காங் கிரஸ் முன்னாள் தலைவர் ரா குல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பா க தமது டுவிட்டர் ப க் கத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரதமர் மோடி எதற் கு மவுனம் காப்பார்? எதற் கு கோபப்படுவார்? என பட்டியலிட்டுள்ளார்.

விலைவாசி மற்றும் பெட்ரோல் விலை உயர்வு, வேலையின்மை, விவசாயி கள் மற்றும் பா.ஜ. க.வினர் கொல்லப்படுவதற் கு பிரதமர் அமைதியா க இருப்பார் என்றும், கேமரா மற்றும் பு கைப்பட சந்தர்ப்பங் கள் குறைந்தால், உண்மையான விமர்சனம் மற்றும் அவரது நண்பர் கள் பற்றி கேள்வி எழுப்பினால் பிரதமர் வெ குண்டு எழுவார் எனவும், ரா குல் காந்தி கூறியுள்ளார்.