தீப உற்சவ விழாவை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது அயோத்தி நகரம்

தீப உற்சவ விழாவை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது அயோத்தி நகரம்

தீப உற்சவ விழாவை முன்னிட்டு அயோத்தி முழுவதும் மின் விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளியையொட்டி ”தீப உற்சவ்”  எனப்படும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஆண்டுதொறும் நடத்தப்பட்டு வருகிறது.

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ஏராளமான தீபங்கள் ஏற்றப்பட்டு கொண்டாடப்படும்.

அதன்படி, இந்தாண்டு தீப உற்சவ விழாவை முன்னிட்டு, ராமாயணத்தில், ராமர், அனுமன் உள்ளிட்ட கதாபாத்திரங்களை சித்தரிக்கும் பதாகைகளை வைக்கப்பட்டு அவைகள் மின் விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளது. இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.