” பிரதமர் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்” - திருச்சி சிவா.

” பிரதமர் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்”  - திருச்சி சிவா.

நாட்டின் அரசுத் தலைவர் என்ற முறையில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதிலளிப்பார் என்று எதிர்பார்ப்பதாக திமுக எம்.பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளரைச் சந்தித்த அவர், நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசுவார் என்று நம்புவதாக தெரிவித்தார்.

அரசுத் தலைவர் என்ற முறையில் அவர் நாடாளுமன்றத்திற்கு வந்து, உரையாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதையும் படிக்க   | ரூ.225 கோடி மோசடி செய்த தனியார் ஏற்றுமதி நிறுவனம்...அமலாக்கத்துறை அதிரடி சோதனை!