புதிய புயல் வங்கக்கடலில் உருவாகிறது....

புதிய புயல் வங்கக்கடலில் உருவாகிறது....


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது

சுழற்சியால், தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamil News | மே9ல் அந்தமான் கடல் பகுதியில் உருவாகிறது புயல்: 18  மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு | Dinamalar

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது, வரும் செவ்வாய்க்கிழமை அன்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பைலின் புயல் - தமிழ் விக்கிப்பீடியா

மேலும் படிக்க | அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு ஓர் நற்செய்தி... லீவு விட்டாச்சு

இதனால், இன்று முதல் வரும் 10-ம் தேதி (புதன்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு அதிகபட்சமாக 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள், இன்றைக்குள் கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.