தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் போராட்டம்...  பலத்த பாதுகாப்பு ஏற்பாடு...

அ.தி.மு.க. போராட்டத்தையொட்டி சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் போராட்டம்...  பலத்த பாதுகாப்பு ஏற்பாடு...
தி.மு. க. தேர்தல் வா க் குறுதி களில் தெரிவித்தபடி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும்,  தமிழ க பெண் களு க் கும், வா க் காளர் களு க் கும் அளித்த நூற்று க் கண க் கான வா க் குறுதி களை நிறைவேற்ற வேண்டும் என்பது போன்ற கோரி க் கை களை அ.தி.மு. க. தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறது. இந்த கோரி க் கை களை உடனடியா க நிறைவேற்ற வலியுறுத்தி அ.தி.மு. க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏற் கனவே அறிவி க் கப்பட்டு இருந்தது.
 
அ.தி.மு. க. ஒருங் கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங் கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆ கியோர் கூட்டா க வெளியிட்ட அறி க் கையில் அ.தி.மு. க.வினர் தங் களது வீடு கள் முன்பு பதா கை களை ஏந்தி தி.மு. க. அரசு தேர்தல் வா க் குறுதி களை நிறைவேற்ற வலியுறுத்தி முழ க் கங் களை எழுப்ப வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். 
 
இதன்படி இன்று அ.தி.மு. க. இணை ஒருங் கிணைப்பாளரும், எதிர் க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தனது வீட்டு முன்பு பதா கை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடு கிறார். இதேபோல், அ.தி.மு. க. ஒருங் கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது வீடு முன்பு பதா கை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளார்.  தமிழ கம் முழுவதும் அ.தி.மு. க. நிர்வா கி கள் தங் கள் வீடு கள் முன்பு திரண்டு தேர்தல் வா க் குறுதி களை தி.மு. க. உடனடியா க நிறைவேற்ற வலியுறுத்தி முழ க் கங் களை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.
 
அரசின் கவனத்தை முழுமையா க ஈர் க் கும் வ கையில் பொது இடங் களிலும் திரண்டு போராட்டம் நடத்தவும் அ.தி.மு. க.வினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் சென்னையில் அதி க இடங் களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 500- க் கும் மேற்பட்ட இடங் களில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எதிர்பார் க் கப்படு கிறது. அ.தி.மு. க. போராட்டத்தையொட்டி சென்னை உள்ளிட்ட தமிழ கம் முழுவதும் இன்று பலத்த பாது காப்பு ஏற்பாடு களும் செய்யப்பட உள்ளன.