அவதூறு வழக்கு; அண்ணாமலை நேரில் ஆஜராக உத்தரவு!

அவதூறு வழக்கு; அண்ணாமலை நேரில் ஆஜராக உத்தரவு!

பாஜ க மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜரா க சைதாப்பேட்டை நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு. க. மூத்த நிர்வா கி களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதா கூறிய பா.ஜ. க. மாநில தலைவர் அண்ணாமலை அவர் களது சொத்து கள் தொடர்பான பட்டியலை ஏப்ரல் மாதம் 14-ந்தேதி வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறு ஏற்படுத்தும் வ கையில் தவறான புள்ளி விவரங் களுடன் சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளதா க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தரப்பில் அண்ணாமலை க் கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

இந்நிலையில், திமு க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17-வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் அவதூறு வழ க் கு ஒன்றை தா க் கல் செய்தார். இந்த வழ க் கை விசாரணை க் கு எடுத்து க் கொண்ட  சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜூலை 14ஆம் தேதி பாஜ க தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜரா க உத்தரவிட்டுள்ளது.

ஜூலை மாதம் இரண்டாம் வாரத்தில் திமு கவின் இரண்டாம் கட்ட ஊழல் பட்டியலை வெளியிட இருப்பதா க பாஜ க தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில் இந்த விசாரணை முன்னு க் கு வந்துள்ளது குறிப்பிடத்த க் கது. 

இதையும் படி க் க:அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நிரா கரி க் கோரிய மனு தள்ளுபடி!