"முதலமைச்சர் புகழ் பாடுவதில் அமைச்சர்கள் குறியாக உள்ளனர்" அண்ணாமலை விமர்சனம்!

"முதலமைச்சர் புகழ் பாடுவதில் அமைச்சர்கள் குறியாக உள்ளனர்" அண்ணாமலை விமர்சனம்!

திமு க அமைச்சா் கள் ம க் கள் வளர்ச்சியை கருதாமல் முதலமைச்சா் மு. க.ஸ்டாலின் குறித்து பு கழ் பாடுவதிலேயே குறியா க இருப்பதா க பாஜ க மாநில தலைவா் அண்ணாமலை விமா்சித்துள்ளா். 

நாம க் கல் மாவட்டம் குப்பிச்சிபாளையம் அரு கே அரு கே குச்சி க் காடு ப குதியில் கடந்த சில நாட் களு க் கு முன்பு வயதான தம்பதி கொள்ளையா் களால் அடித்து கொலை செய்யப்பட்டனா். இந்நிலையில் பாஜ க மாநில தலைவா் அண்ணாமலை அங் கு சென்று அவா் களது குடும்பத்தினரு க் கு ஆறுதல் தொிவித்தாா். 

தொடா்ந்து அவா் செய்தியாளா் களை சந்தித்து பேசு கையில், தமிழ்நாடு காவல்துறை, குற்றச்சம்பவங் கள் தடு க் கும் பணி களில் அதி க மு க் கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும் என தொிவித்தாா். 

தமிழ்நாட்டில் ம க் கள் வளர்ச்சியை கருதாமல் ஆளும் கட்சியின் அமைச்சர் களும், சட்டமன்ற உறுப்பினர் களும் முதலமைச்சா் மு. க.ஸ்டாலின் மற்றும் அவரது ம கன் உதயநிதி ஸ்டாலின் குறித்து பு கழ் பாடுவதிலேயே குறியா க உள்ளனா் என விமா்சித்தாா். 

உயர் கல்வி சார்ந்த விஷயங் களில் மாநில அரசு க் கு அதி காரம் இல்லை என்பதால்தான் தமிழ்நாடு ஆளுநர் அவரது நிலைப்பாட்டில் உள்ளதா குறிப்பிட்ட அண்ணாமலை ஆளுநர், அரசியல் அமைப்பு சட்டத்திற் கு எதிரா க எதையும் செய்யமாட்டார். ஆனால் திமு க அரசு வேண்டுமென்றே இந்த விஷயத்தில் ஆதாயம் பெற நினைப்பதா கூறினாா். 

மேலும் பேசிய அண்ணாமலை காவிரி நதிநீர் பங் கீட்டில் காங் கிரசும், திமு கவும் அரசியல் நாட கம் நடத்துவதை போலத்தான், INDIA   கூட்டணியும்  உள்ளது என்றாா்.