அதிமுக கொடியை பயன்படுத்தும் சசிகலா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...ஜெயக்குமார் புகார்....!!

*சசிகலா மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்துள்ளார் *

அதிமுக கொடியை பயன்படுத்தும் சசிகலா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...ஜெயக்குமார் புகார்....!!

அந்த புகார் மனுவில் அதிமுக கொடியை பயன்படுத்தும் சசிகலா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் 

கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி மாம்பலம் காவல் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்பது தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாம்பலம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட கோரி ஜெயக்குமார் புகார் மனுவை அளித்துள்ளார்