பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு!!

பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு!!

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு முதலீட்டாளர் களு க் கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

தொழில், முதலீட்டு ஊ க் குவிப்பு மற்றும் வர்த்த கத் துறை சார்பில் உல க முதலீட்டாளர் கள் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ம் தேதி களில் சென்னையில் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், சென்னை, எம்.ஆர்.சி ந கரில்  நடைபெற்ற நி கழ்ச்சியில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் பங் கேற்று உல க முதலீட்டாளர் கள் மாநாட்டிற் கான இலச்சினையை வெளியிட்டார். ‘த’ என வடிவமை க் கப்பட்ட இலச்சினையை வெளியிட்டுப் பேசிய அவர், தமிழ், தமிழ்நாட்டின் பெருமை மற்றும் பண்பாட்டை விள க் கும் வ கையில் இலட்ச்சினை வடிவமை க் கப்பட்டுள்ளதா க தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனவரி மாதம் நடைபெற உள்ள உல க முதலீட்டாளர் கள் மாநாடு, மி கவும் பிரம்மாண்டமா க இதுபோல் எங் கும் நடந்ததில்லை என்று பெருமை கொள்ளும் அளவு க் கு நடைபெற வேண்டும் என க் கூறியுள்ளார். 

மேலும், முதலீட்டாளர் கள் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டில் இளைஞர் கள் மற்றும் பெண் களு க் கான வேலைவாய்ப்பு பன்மடங் கு அதி கரி க் கும் எனவும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டு க் குள் ஒரு ட்ரில்லியனா க உயர்த்த இல க் கு நிர்ணயி க் கப்பட்டுள்ளதா கவும் தெரிவித்துள்ளார்.