பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்பப் பெற முதலமைச்சர் உத்தரவு...

பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்பப் பெற முதலமைச்சர் உத்தரவு...

இது குறித்து தமிழ க அரசு வெளியிட்டுள்ள செய்தி க் குறிப்பில், 2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சு க் கள் மற்றும் செய்தி வெளியீடு களு க் கா கத் தினசரி மற்றும் வாரப் பத்திரி கை களின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலை க் காட்சி ஊட கங் களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆ கியோர் மீது சுமார் 90 அவதூறு வழ க் கு கள் போடப்பட்டிருந்தன.

 திமு க தேர்தல் அறி க் கையில் பத்திரி கையாளர் கள் மீது பழிவாங் கும் நோ க் கத்தில் போடப்பட்ட அவதூறு வழ க் கு கள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்' என்று வா க் குறுதி அளி க் கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வா க் குறுதியை நிறைவேற்றும் வ கையில், பத்திரி கையாளர் கள் மீது போடப்பட்ட 90 வழ க் கு களைத் திரும்பப் பெறுவதற் கு முதல்வர் மு. க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.