பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள பசும்பொன் முத்துராமலிங் க தேவர் திருவுருவச் சிலை க் கு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பசும்பொன் முத்துராமலிங் க தேவரின் 116-வது பிறந்தநாள் விழா மற்றும் 61-வது குரு பூஜை விழா விமரிசையா க நடைபெற்று வரு கிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவ கத்தில் பல்வேறு அரசியல் தலைவர் கள் மரியாதை செலுத்தி வரு கின்றனர். அதன்படி, நேற்று மாலை மதுரை சென்ற முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், இன்று காலை சாலை மார் க் கமா க பசும்பொன் சென்றார். அங் கு அவரு க் கு திமு கவினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளி க் கப்பட்டது. பின்னர் நினைவ கத்திற் குச் சென்ற முத்துராமலிங் கத் தேவரின் திருவுருவச் சிலை க் கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர் களை சந்தித்த முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், முத்துராமலிங் க தேவரை பேரறிஞர் அண்ணா, தேவர் திரும கனார் என்று பெருமைப்பட அழைத்ததை நினைவு கூர்ந்தார். மேலும், முத்துராமலிங் க தேவர் வீரரா கவே பிறந்தார், வீரரா கவே வாழ்ந்தார், வீரரா கவே மறைந்தார் என்று பு கழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆளுநர் மாளி கை க் குள் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்றும் மாளி கையின் முன் தான் குண்டு வீசப்பட்டதா கவும் தெரிவித்தார். மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜ க நிர்வா கியைப்போல் செயல்படுவதா கவும் குற்றஞ்சாட்டினார். இன்னாரு க் கு இதுமட்டுமே என்பது ஆரியம், எல்லாரு க் கும் எல்லாம் என்பது தான் திராவிடம் என்றும் பேசினார். 

முன்னதா க மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங் க தேவர் சிலை க் கும், தெப்ப க் குளத்தில் உள்ள மருது ச கோதரர் களின் சிலை க் கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இதையும் படி க் க: புழல் கைதியின் உயிரிழப்பு க் கு, சிறை அதி காரி களின் அலட்சியமே காரணம்?