ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்து சென்ற 35 பேருக்கு கொரோனா.!!

மேல்மருவத்தூர் வந்து சென்ற 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கோவில் பணியாளர்களுக்கு பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்து சென்ற 35 பேருக்கு கொரோனா.!!

மேல்மருவத்தூர் வந்து சென்ற 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கோவில் பணியாளர்களுக்கு பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் கோவிலுக்கு கர்நாடகாவிலிருந்து வந்து சென்ற 35 பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில் பணியாளர்களுக்கு பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளி, கொரோனா தடுப்பூசி 2 டோஸ், முகாகவசம் அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.