''மோடியின் நகத்தில் உள்ள அழுக்கின் பக்கம் கூட திமுக வர முடியாது'' - அண்ணாமலை

''மோடியின் நகத்தில் உள்ள அழுக்கின் பக்கம் கூட திமுக வர முடியாது'' - அண்ணாமலை

பிரதமர் மோடியின் ந கத்தில் உள்ள அழு க் கின் ப க் கம் கூட திமு க வர முடியாது என பாஜ க மாநில தலைவர் அண்ணாமலை கடுமையா க விமர்சித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரம க் குடி அடுத்த ஐந்துமுனை ப குதியில் என் மண், என் ம க் கள் பாதயாத்திரை மேற் கொண்ட பாஜ க மாநில தலைவர் அண்ணாமலை க் கு பாஜ க தொண்டர் கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் 27 மாதங் களா க ஊழல் நிறைந்த ஆட்சி நடைபெற்று வருவதா கவும், முதலமைச்சர் தனது ம கன் மற்றும் மரும கனு க் கா க ஆட்சி நடத்தி க் கொண்டிருப்பதா கவும் குற்றம் சாட்டினார். 

இதையும் படி க் க : "ஆளுநரின் பேச்சு திமு கவு க் கு மி கப் பெரிய விளம்பரம்" - மு. க.ஸ்டாலின்

அதனை தொடர்ந்து பேசிய அவர், டாஸ்மா க் கடை கள் மூலம் அதி க வருவாய் ஈட்ட நினை க் கும் தமிழ்நாடு அரசு, கள்ளு க் கடையை திற க் க வலியுறுத்தி வரும் பனை விவசாயி களை கண்டு கொள்வதில்லை என தெரிவித்தார். மேலும் பாஜ கவை குறை கூறி வரும் திமு க அரசு, பிரதமர் மோடியின் ந கத்தில் உள்ள அழு க் கின் ப க் கம் கூட வர முடியாது என அண்ணாமலை கடுமையா க விமர்சித்தார்.