வைகுண்டத்திற்கு வழி கேட்ட ஓபிஎஸ்... சிரித்த அப்பாவு - எ.வ.வேலு சொன்ன நச் பதில்

வைகுண்டத்திற்கு வழி கேட்ட ஓபிஎஸ்... சிரித்த அப்பாவு - எ.வ.வேலு சொன்ன நச் பதில்

சட்டப்பேர வையில், திருச்செங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ் வரன், ’ வைகுண்டத்திற்கு சாலை வசதி வேண்டும்’ எனக் கேட்க, ’அதற்கு பக வான் கிருஷ்ணரிடம் தான் அனுமதி பெற வேண்டும்’ என்று, எதிர்க்கட்சி துணைத்தலை வர் ஓ.பன்னீர்செல் வம் கூறினார்.

அதைக்கேட்டு சபாநாயகர் அப்பா வு சிரித்தார். ஒபிஎஸ்க்கு பதிலளித்த எ. வ. வேலு, எங்கள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வைகுண்டத்திற்கு மட்டுமல்ல, சி வலோகத்திற்கே வழிகாட்டு வார் என்று கூறினார்.

தமிழக சட்டசபையில் சில நேரங்களில் அனல் பறந்தாலும் சில நேரங்களில் சு வாரஸ்யமான, ருசிகரமான சம்ப வங்களும் நடைபெறுகிறது.