ஈரோடு (கி) - வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு..!

ஈரோடு (கி) - வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா மரணமடைந்ததை தொடா்ந்து வருகிற 27-ம் தேதி இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில், ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சாா்பில், தென்னரசும் போட்டியிடுகின்றனா். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. அதிமுக வேட்பாளா் தென்னரசு இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளாா். கிழக்கு தொகுதியில் இதுவரை 62 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தோ்தல் ஆணையம் தகவல் தொிவித்துள்ளது.