" 'பொது சிவில் சட்டம்' வெள்ளிகிழமையன்று அறிக்கை வெளியிடுவேன் " . - ஓ.பன்னீர்செல்வம் தகவல்.

" 'பொது சிவில் சட்டம்'   வெள்ளிகிழமையன்று  அறிக்கை வெளியிடுவேன்  " . - ஓ.பன்னீர்செல்வம் தகவல்.

மத்திய அரசின் பொது சிவில் சட்டம் குறித்து வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

தேனி மாவட்டம் பெரியகுளம் இல்லத்தில் இருந்து புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- 

ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி.யின் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்ற தீர்ப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என மாண்புமிகு நீதியரசர் தெரிவித்திருக்கிறார் என்று கூறினார்.

வருகிறது பொது சிவில் சட்டம்! என்ன சொல்கின்றனர் இஸ்லாமியர்கள்? | Dinamalar

பொது சிவில் சட்டம் குறித்த நாளை தனது அறிக்கை வெளியிடப்படும் என்று கூறினார்.

இதையும் படிக்க    | ஓபி. ரவீந்திரநாத் வழக்கு: மேல்முறையீட்டுக்காக 30 நாட்கள் தீர்ப்பு ஒத்திவைப்பு...!