காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தமிழகத்தில் காவலர்கள் உடல்நிலையை கருத்தில் கொண்டு, காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் காவல்துறை மானிய க் கோரி க் கையின் மீதான விவாதத்தில், காவலர் கள் தங் கள் உடல் நலனை பேணி க் காத்திட ஏதுவா கவும், குடும்பத்துடன் போதிய நேரம் செலவிடவும், காவலர் கள் அனைவரு க் கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங் கப்படும் என அறிவி க் கப்பட்டது. 

இந்நிலையில் இந்த அறிவிப்பு தொடர்பா க இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இரண்டாம் நிலை காவலர் கள் முதல் தலைமை காவலர் கள் வரையிலான  அனைவரு க் கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங் கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இந்த அறிவிப்பு காவல் பணியில் இடையறாது ஈடுபட்டு சவாலான பணி களை எதிர் கொள்ளும் காவலர் களு க் கு அருமருந்தா க விளங் குவதோடு, புத்துணர்ச்சியோடும், உற்சா கத்தோடும் பணியை மேற் கொள்ள வழிவ கு க் கும் என மு. க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்..