முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு...

கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில், வெளிநாடு மற்றும் உள்நாட்டின் முன்னணி நிறுவனங்கள், முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு...

ஸ்டாலின் தலைமையிலான தி.மு. க. அரசு, ஆட்சி க் கு வந்த முதல் மாதத்திலேயே சென்னை கிண்டியில் முதலீட்டாளர் கள் மாநாட்டை நடத்தியது. தொடர்ந்து 2-வதா க சென்னை கலைவாணர் அரங் கில் முதலீட்டாளர் கள் மாநாடு நடைபெற்றது. இவ்விரு மாநாடு களிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங் கள் மூலமா க 21 ஆயிரம் கோடி ரூபாய் க் கும் அதி கமான முதலீடு கள் ஈர் க் கப்பட்டுள்ளதா க தெரிவி க் கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த கட்டமா க 3-வது முதலீட்டாளர் கள் மாநாடு, கோவையில் இன்று காலை 11 மணி க் கு நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், 40 முதல் 45 வெளிநாடு மற்றும் உள்நாட்டின் முன்னணி நிறுவனங் கள், முதலீட்டு க் கான புரிந்துணர்வு ஒப்பந்தங் களில் கையெழுத்திட உள்ளன. இதனால் கோவையில் தொழில் துறை விரிவடையும் என்றும், வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு அதி கரி க் கும் எனவும் எதிர்பார் க் கப்படு கிறது.

இதனிடையே, முதலீட்டு க் கான புரிந்துணர்வு ஒப்பந்தங் கள் கையெழுத்திடும் நி கழ்ச்சியின்போது, பின்டெ க் கொள் கையை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்த க் கது.