”பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் சாதி வன்முறையில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது”எடப்பாடி பழனிசாமி!

”பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் சாதி வன்முறையில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது”எடப்பாடி பழனிசாமி!

பள்ளி பருவத்திலேயே சாதிய வன்முறையில் ஈடுபடுவது வருத்தமளிப்பதா க அதிமு க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமு க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அ க் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வா கி கள் என பலரும் கலந்து க் கொண்டனர். பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டிற் கு தேவையான நீரை கர்நாட காவிடம் இருந்து பெற முதலமைச்சர் நடவடி க் கை எடு க் கவில்லை என குற்றம்சாட்டினார்.  

இதையும் படி க் க : ”நீட் தேர்வினை எப்போது ரத்து செய்வீர் கள்”பெற்றோரின் கேள்வி க் கு ஆளுநரின் திட்டவட்ட பதில்!

முதலமைச்சர் மு. க.ஸ்டாலினு க் கு விவசாயி கள் மீது அ க் கறை இல்லை என சாடிய எடப்பாடி பழனிசாமி, பெங் களூரு சென்றிருந்த போது, காவிரி நீர் குறித்து ஏன்? பேச வில்லை எனவும் வினவினார். தொடர்ந்து பேசிய அவர், ஆட்சி க் கு வந்த உடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று கூறிய திமு க, தற்போது என்ன செய்து கொண்டிரு க் கிறது என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், பள்ளி பருவத்திலேயே மாணவர் கள் சாதிய வன்முறையில் ஈடுபடுவது வருத்தமளிப்பதா க எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.