போளூரில் மெகா  கொரோனா தடுப்பூசி முகாம்...  தடுப்பூசி போட பொதுமக்கள் வந்த மக்கள்... 

போளூர் பேரூராட்சி சார்பில் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் காலை 7 மணிக்கு துவங்கியது.

போளூரில் மெகா  கொரோனா தடுப்பூசி முகாம்...  தடுப்பூசி போட பொதுமக்கள் வந்த மக்கள்... 

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் கொரோனா தடுப்பூசி மெகா  சிறப்பு முகாம் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது.

போளூர் பேரூராட்சியில் நிர்வாகத்தின் சார்பில் 11 இடங்களில் நடைபெறும் தடுப்பூசி முகாமிற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி செயல் அலுவலர் முஹம்மது ரிஸ்வான் தலைமையில் வட்டார மருத்துவர் சுந்தர் மற்றும் மருத்துவ குழுவினர் சுகாதாரத்துறையினர் சார்பில் போளூர் பேரூராட்சியில் 11 இடங்களில் மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

முகாமில் பொதுமக்கள்   ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர். போளூர் பேரூராட்சி சார்பில் நடைபெறும் தடுப்பூசி முகாமிற்கான ஏற்பாடுகளை போளூர் பேரூராட்சி நிர்வாக செயல் அலுவலர் முஹம்மது ரிஸ்வான் தலைமையில் தலைமை எழுத்தர் இஷாத் துப்புரவு ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்து வருகின்றனர்.