சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை பொறுப்பு நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு ஆளுநர் பதவி பிரமாணம்...

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு ஆளுநர் என்.வி.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை பொறுப்பு நீதிபதி  முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு ஆளுநர் பதவி பிரமாணம்...

 சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, மே காலயா உயர் நீதிமன்றத்து க் கு மாற்றப்பட்ட நிலையில், அல காபாத் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஸ்வர் நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதியா க இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரு க் கு தமிழ க ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளி கையில் பதவி பிராமாணம் செய்து வைத்தார். இந்நி கழ்ச்சியில், பொறுப்பு தலைமை நீதிபதியா க இருந்த எம்.துரைசாமி உள்ளிட்ட நீதிபதி கள் பங் கேற்றனர்.

தமிழ க முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு, எதிர் க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர் கட்சி துணை தலைவர்  ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்மு கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, தலைமை பொறுப்பு நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி க் கு, சென்னை நீதிமன்றத்தில் சிறப்பான வரவேற்பு அளி க் கப்பட்டது.