தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சுஅலெர்ட்...! 

தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சுஅலெர்ட்...! 

வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை  விடுத்துள்ளது. 

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

மேலும் நீலகிரி கோயம்புத்தூர் தேனி திண்டுக்கல் தென்காசி, திருநெல்வேலி கன்னியாகுமரி தூத்துக்குடி விருதுநகர் மதுரை சிவகங்கை காஞ்சிபுரம் ராணிப்பேட்டை செங்கல்பட்டு திருவள்ளூர் சென்னை லேசானது இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையையும் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இதையும் படிக்க    | "76% ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன" - ரிசர்வ் வங்கி.